. -->

Now Online

FLASH NEWS


Tuesday 14 May 2019

300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 300 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.