ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 300 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||