. -->

Now Online

FLASH NEWS


Thursday 30 May 2019

அரியர் தேர்வு விதிகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக்கழகம்

2001ம் ஆண்டு முதல் படிப்பை முடித்த மாணவர்கள் தங்கள் அரியர் தேர்வை வரும் செமஸ்டரில் எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இளநிலை,முதுநிலை பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்போர் 2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரலில் எழுதிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆண்டு முதல் படித்த மாணவர்களும் அரியர் தேர்வை எழுதிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.