. -->

Now Online

FLASH NEWS


Wednesday 29 May 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை


4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றினாலே அடுத்த பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் துறை சார் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு (போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு) பதவி உயர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.