. -->

Now Online

FLASH NEWS


Wednesday 29 May 2019

பள்ளி திறக்கும் முதல்நாளே புத்தகம், பஸ் பாஸ்



ஜூன் 3 பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவ-மாணவியருக்கு பாடபுத்தகங்களும், பேருந்து பயண அட்டைகளும் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவேண்டும், பள்ளி வளாகம் தூய்மையானதாகவும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.