*கணினி தேர்வு எழுத ஆரம்பித்து முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் வேறொரு நாளில் தேர்வு நடைபெறும்.
*தேர்வு நடைபெறும் நாள், மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.
*தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும்.
*தேர்வர்கள் எந்த காரணத்தை கொண்டும் அச்சப்பட வேண்டாம்.