. -->

Now Online

FLASH NEWS


Monday 5 August 2019

தொடக்கப் பள்ளிகளுக்கும் பயோ மெட்ரிக் முறை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இன்னும் இரண்டு மாதகாலத்தில்தொடக்கப்பள்ளிகளிலும்பயோமேட்ரிக் வருகைப்பதிவேடு முறைநடைமுறைப்படுத்தப்படும் எனபள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்கூறினார்.

 

ஈரோடு மாவட்டம்கோபிச்செட்டிப்பாளையம்அருகே வேட்டைக்காரன்கோவில் பகுதியில் புதிதாகக்கட்டப்பட்ட மேம்பாலத்தைதிறந்துவைத்து, நலத்திட்டஉதவிகளை வழங்கியபின்செய்தியாளர்களை சந்தித்தஅவர், இவ்வாறு கூறினார்.