. -->

Now Online

FLASH NEWS


Monday 25 November 2019

மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதனால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


 மாணவர்கள் உடல் நலம் ஆரோக்கியத்துடனும் புத்துணர்வுடன் இருக்க போதுமான அளவில் தண்ணீர் அருந்துவதால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல்- சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

மாணவர்கள் தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். எனவே, காலை, மாலை சிறு இடைவேளை, மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.