சேலத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "அனைத்து பள்ளிகளிலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும். தனியார் பள்ளி குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுவதை தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படும். ஆதிதிராவிடர் உள்ளிட்ட விடுதிகளில் அரசின் சலுகைகள் மாணவர்களுக்கு கிடைக்கிறதா? என ஆய்வு செய்யப்படும்" என்றார்.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||