. -->

Now Online

FLASH NEWS


Monday 9 December 2019

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு


குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.





சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் பதவிகளுக்காக குரூப் 1 முதன்மைத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. ஜுலை 12 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னையில் நேர்காணல் நடைபெறுகிறது.