. -->

Now Online

FLASH NEWS


Friday 6 December 2019

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


ப்ளஸ்1-ல் இடைநின்ற மாணவர்கள் தாங்கள் பயின்ற அதே பள்ளியில் ப்ளஸ்2 தேர்வு எழுத அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ப்ளஸ்2 பொதுத்தேர்வுடன், தேர்ச்சி பெறாத ப்ளஸ்1 பாடங்களையும் சேர்த்து எழுதலாம். மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க தேவையில்லை; தாங்கள் ப்ளஸ்1 பயின்ற அதே பள்ளியில் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் என்றும் அறிவித்துள்ளது.