. -->

Now Online

FLASH NEWS


Thursday 9 January 2020

குரூப்-4 தேர்வில் மாநில அளவில் 40 இடங்களை பிடித்தவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது டிஎன்பிஎஸ்சி



குரூப்-4 தேர்வில் மாநில அளவில் 40 இடங்களை பிடித்தவர்களை டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு அழைத்துள்ளது.

வரும் திங்கள் கிழமை சந்தேகத்திற்குரிய 40 நபர்களும் விசாரணைக்காக சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குரூப்-4 முறைகேடு குறித்து அனைத்து இடங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.