. -->

Now Online

FLASH NEWS


Saturday 25 January 2020

தேசிய வாக்காளர் தினம் – இன்று பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதி மொழி

பள்ளி, கல்லுாரிகளில், இன்று  வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது. தேசிய வாக்காளர் தினம், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 25ல், நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, அரசு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், ' 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் என்பதால், மாணவர்கள் மத்தி யில், ஓட்டு போடுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 'வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.