. -->

Now Online

FLASH NEWS


Saturday 14 March 2020

எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு முன்னர் அறிவித்தபடி விடுமுறை தான் - நாளை முறையான அறிவிப்பு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறையில் மாற்றம் இல்லை, நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என முதல்வர் ஈ.பி.எஸ் அறிவித்துள்ளார். மேலும், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.