சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்கான பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
3,000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
*10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
*விடைத்தாள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் - மத்திய அமைச்சர்
3,000 மையங்களிலுருந்து ஆசிரியர்களின் வீடுகளுக்கே திருத்துவதற்காக விடைத்தாள்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.