நாடு முழுவதும் ரயில் சேவை அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றது என ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் ரத்து என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.