*தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை உச்சகட்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1,373 பேர், பிற மாநிலம், நாடுகளில் இருந்து வந்த 11 பேர் என 1,384 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 25,872இல் இருந்து 27,256ஆக அதிகரித்துள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||