. -->

Now Online

FLASH NEWS


Thursday 4 June 2020

பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா



சென்னையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் செல்லும் வழியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தெரியவந்துள்ளது.