. -->

Now Online

FLASH NEWS


Wednesday 3 June 2020

பள்ளிகள் திறப்பது பற்றி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்




* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்.

* பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

* பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

* "பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது".