. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 July 2020

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு



நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய பள்ளிக்கல்வி செயலாளர் அனிதா கார்வல் எழுதி உள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணியபுரியாவும் அறிவுறுத்தியுள்ளது.

*SPIDER🕷️MAN News Service*