. -->

Now Online

FLASH NEWS


Saturday 8 August 2020

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். - முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு



தமிழகத்தில் கொரோனா
தொற்று குறைந்த பிறகே
பள்ளிகள் திறப்பு குறித்து
முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஐசிஎம்ஆர் வழங்கும்
அறிவுரைகளை
பின்பற்றித்தான் தமிழக
அரசு அறிவிப்புகளை
வெளியிடுகிறது‌ என முதல்வர் தெரிவித்துள்ளார்.