. -->

Now Online

FLASH NEWS


Wednesday 5 August 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு





*🟣🟣தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று

*🟣🟣பாதிப்பு எண்ணிக்கை  2,73,460 ஆக உயர்வு

*🟣🟣சென்னையில்  இன்று 1,044 பேருக்கு கொரோனா உறுதி

*🟣🟣பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்தது.

*🟣🟣தமிழகத்தில் இன்று 112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

*🟣🟣இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்தது.

*🟣🟣தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்

*🟣🟣இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்வு.