. -->

Now Online

FLASH NEWS


Sunday 9 August 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி





*தமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119 பேர் பலி..!

_தமிழகத்தில் மேலும் 5994 பேருக்கு கொரோனா

_தமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

_தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் பலி

_*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு

_தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ்

_*தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

_*சென்னையில் பாதிப்பு குறைகிறது

_சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

_*சென்னையில் 3ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது

_தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக உயர்வு

_*தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,38,638

_*தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,927ஆக அதிகரிப்பு

_சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,117ஆக உயர்வு

_தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியது

_*இன்று ஒரே நாளில் 70,186 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

_இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 31,09,708

_*கோயம்புத்தூரில் இன்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவுக்கு பலி

_*விருதுநகரில் இன்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவுக்கு பலி

_சென்னையில் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி

_சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

_*சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5005 பேருக்கு கொரோனா

_செங்கல்பட்டு: 397 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

_திருவள்ளூர்: 396 பேருக்கு இன்று கொரோனா உறுதி

_காஞ்சிபுரம் மாவட்டம்: 393 பேருக்கு இன்று கொரோனா உறுதி

_தேனி மாவட்டம்: 360 பேருக்கு இன்று கொரோனா உறுதி

_தூத்துக்குடி: 251 பேருக்கு இன்று கொரோனா உறுதி

_திருவண்ணாமலை: 222 பேருக்கு இன்று கொரோனா உறுதி

_கோயம்புத்தூர்: 217 பேருக்கு இன்று கொரோனா உறுதி

_விருதுநகரில் 193 பேருக்கு இன்று கொரோனா உறுதி...