*தமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119 பேர் பலி..!
_தமிழகத்தில் மேலும் 5994 பேருக்கு கொரோனா
_தமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
_தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் பலி
_*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு
_தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ்
_*தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
_*சென்னையில் பாதிப்பு குறைகிறது
_சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
_*சென்னையில் 3ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது
_தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக உயர்வு
_*தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,38,638
_*தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,927ஆக அதிகரிப்பு
_சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,117ஆக உயர்வு
_தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியது
_*இன்று ஒரே நாளில் 70,186 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
_இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 31,09,708
_*கோயம்புத்தூரில் இன்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவுக்கு பலி
_*விருதுநகரில் இன்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவுக்கு பலி
_சென்னையில் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி
_சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்
_*சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5005 பேருக்கு கொரோனா
_செங்கல்பட்டு: 397 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
_திருவள்ளூர்: 396 பேருக்கு இன்று கொரோனா உறுதி
_காஞ்சிபுரம் மாவட்டம்: 393 பேருக்கு இன்று கொரோனா உறுதி
_தேனி மாவட்டம்: 360 பேருக்கு இன்று கொரோனா உறுதி
_தூத்துக்குடி: 251 பேருக்கு இன்று கொரோனா உறுதி
_திருவண்ணாமலை: 222 பேருக்கு இன்று கொரோனா உறுதி
_கோயம்புத்தூர்: 217 பேருக்கு இன்று கொரோனா உறுதி