. -->

Now Online

FLASH NEWS


Friday 27 November 2020

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
தனியார் பள்ளியில் பாடம்
நடத்தினால் நடவடிக்கை
எடுக்கப்படும்
என பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17,840 மாணவர்களுக்கு நீட்
பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன்
கூறியுள்ளார்.