புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
திருநெல்வேலி,
தென்காசி
விருதுநகர்,
ராமநாதபுரம்,
தூத்துக்குடி மாவட்டங்களுக்கு
விடுமுறை
புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக
தமிழக அரசு அறிவிப்பு
புயல் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.