. -->

Now Online

FLASH NEWS


Thursday 31 October 2019

மழை காரணமாக இன்று (31.10.2019) பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்









கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



கன்னியாகுமரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


கொடைக்கானல் மற்றும் ஆடலூர் பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.



உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக  விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News will be updated...