. -->

Now Online

FLASH NEWS


Wednesday 20 May 2020

தனியார் பள்ளிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை

தனியார் பள்ளிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை

*இதுகுறித்து அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவு