* கொரோனா முழுவதும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறப்பு
* உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்
* கல்லூரிகளில் தற்போது கொரோனா முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விளக்கம்
* கல்லூரிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பிறகே திறக்கப்படும்.