. -->

Now Online

FLASH NEWS


Monday 18 May 2020

தமிழகத்தில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




தமிழகத்தில் இன்று 304 ஆண்கள், 232 பெண்கள் என 536 பேருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 3 பேர் உயிரிழந்ததால் இறப்பு 81 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 232 பேர் குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது.