தமிழகத்தில் இன்று 304 ஆண்கள், 232 பெண்கள் என 536 பேருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 3 பேர் உயிரிழந்ததால் இறப்பு 81 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 232 பேர் குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||