. -->

Now Online

FLASH NEWS


Thursday 1 April 2021

தமிழகத்தில் இன்று 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (01-04-2021)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8,89,490ஆகவும், 1,634 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,59,709ஆகவும், 19 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,738ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.