தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா அதிகரித்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மே 5 முதல் 31 வரை பிளஸ்2 பொதுத்தேர்வு நடைபெறுவுள்ளது குறிப்பிடத்தக்கது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||