. -->

Now Online

FLASH NEWS


Sunday 18 April 2021

தமிழகத்தில் +2 பொதுத் தேர்வு ஒத்திவைப்பா? அறிவிப்பு வர வாய்ப்பு


தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா அதிகரித்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மே 5 முதல் 31 வரை பிளஸ்2 பொதுத்தேர்வு நடைபெறுவுள்ளது குறிப்பிடத்தக்கது.