. -->

Now Online

FLASH NEWS


Saturday 15 May 2021

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக திரு.நந்தகுமார் நியமனம் உட்பட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்


இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

1) அன்பு — கமிஷனர், திருநெல்வேலி — ஐ.ஜி., தெற்கு மண்டலம்,
2) மதுரை தீபக் டி தாமோர் — ஐ.ஜி., மத்திய மண்டலம் திருச்சி — கமிஷனர், கோவை

3) வித்யா ஜெயந்த் குல்கர்னி — கூடுதல் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை — இணை இயக்குனர், லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை
4) பவானீஸ்வரி — கூடுதல் கமிஷனர், போக்குவரத்து, சென்னை — ஐ.ஜி., சிறப்பு புலனாய்வு பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை.

5) பிரவீன்குமார் அபினபு — டி.ஐ.ஜி., திருநெல்வேலி — துணை இயக்குனர், லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி:

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நந்தகுமார்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையராக குமரகுருபரன் நியமனம்

பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக சுப்பையன்
தொழில்துறை சிறப்பு செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக பிரகாஷ்

தமிழக தொழில்நுட்ப முதன்மை செயலாளராக நீரஜ் மிட்டல்

ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு நிதி மேம்பாட்டு கழக கூடுதல் செயலாளர்/ தலைவராக சாய்குமார்

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக ஜெயசீலன்


நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனராக ராஜாராமன்

உண்வுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் / தலைவராக சிவசண்முகராஜா நியமனம்.