வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் - ககன் தீப்சிங் பேடி.
வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம்-சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரிக்கை.
முதல் முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும்.
அடுத்தகட்டமாக மாநகராட்சியின் கொரோனா மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
வீட்டுத் தனியமையில் இருப்பவர்கள் வெளியேறினால் 044-25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.