. -->

Now Online

FLASH NEWS


Saturday 17 July 2021

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவரின் காலில் விழுந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவரின் காலில் விழுந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காட்டுப்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளாா்.