. -->

Now Online

FLASH NEWS


Friday 23 July 2021

காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும். - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு


காவலர்கள் சொந்த தேவைக்கு பேருந்தில் செல்லும்போது டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். விதிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.