. -->

Now Online

FLASH NEWS


Monday 29 April 2019

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் பாடத்தில் குறைந்த அளவில் தேர்ச்சி.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38  ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர்.


10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3%,  மாணவிகள் 97%  தேர்ச்சி பெற்றுள்ளனர்.


*பாடவாரியான தேர்ச்சி விகிதம் வருமாறு:


தமிழ்- 96.12 %


ஆங்கிலம்- 97.35 %


கணிதம்- 96.46%


அறிவியல்- 98.56%


சமூக அறிவியல்- 97.07%