
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
18 May 2025
ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு!
ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு!!
16 May 2025
மே - 2025 மாத ஊதியத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் - கருவூலம் மற்றும் கணக்குத் துறை தகவல்!
இம்மாதம் சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாதம் ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அரசு ஹேப்பியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மே மாத சம்பளத்துடன், அகவிலைப்படி உயர்வும் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
துணைதேர்வு, மறுகூட்டல், விடைத்தாள் நகல், மறுபதிப்பீடு, மதிப்பெண் பட்டியல் பற்றி தெரிந்து கொள்வோம்...
துணைதேர்வு, மறுகூட்டல், விடைத்தாள் நகல், மறுபதிப்பீடு, மதிப்பெண் பட்டியல் பற்றி தெரிந்து கொள்வோம்...
1. *துணை தேர்வு
துணை தேர்வு (Auxiliary exam) என்பது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறாமல் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள், இத்தேர்வினை எழுதி சிறந்த மதிப்பெண் எடுக்க முடியும் அல்லது தேர்ச்சியடைய முடியும்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியீடு DIRECT LINK ATTACHED
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
LINK 1 CLICK HERE
LINK 2 CLICK HERE
மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 9 மணிக்கு வெளியாகும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட இருக்கின்றன.
15 May 2025
Subscribe to:
Posts (Atom)