. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 May 2019

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு தடை



தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை

தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஜூன் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வில் பங்கேற்க நீதிபதிகள் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை 1,500 பேரை பணிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஜூன் மாதம் நடைபெறும் தகுதித்தேர்வில் பங்கேற்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசியர்களை பணிநீக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.