t> கல்விச்சுடர் 10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 July 2019

10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்








 10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 




மக்களின் கருத்து கேட்கப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 11, 12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களை படிக்கலாம்; தமிழ், ஆங்கில பாடங்களில் மாற்றமில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். 




மக்களிடம் கருத்து கேட்கப்படும்; இல்லையேல் பழைய அட்டவணையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.




JOIN KALVICHUDAR CHANNEL