t> கல்விச்சுடர் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த தொடக்கக் கல்வி இயக்குநர்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 September 2019

புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த தொடக்கக் கல்வி இயக்குநர்!



*ஒரு சிலர் நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 01.01.2019 முதல் 31.12.2019 வரையிலான நாட்காட்டி ஆண்டில் 220 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற புரளியை கிளப்பி வந்தனர்.

*இது தொடர்பான, முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்த பதிலில், அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு வேலை நாட்கள் 210 என தெளிவாக விளக்கம் தந்து, புரளிக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL