சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் கீதா லட்சுமி அறிவித்துள்ளார்.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||