. -->

Now Online

FLASH NEWS


Friday 22 November 2019

2013 முதல் 2017 வரை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும். - செங்கோட்டையன் அறிவிப்பால் அதிர்ச்சி... வாட்ஸ் அப்பில் வைரலாக பரவும் இந்த செய்தி உண்மையா?

இச் செய்தி பற்றி

அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறினார்