ஈரோடு - கோபிசெட்டிபாளையம் அருகே பங்களாபுதூரில் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
அப்போது அவர் கூறியதாவது:
ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறும் விவகாரத்தில் அனைத்து சங்கங்களிடமும்
கருத்து கேட்டபின், நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க
வேண்டும் என்ற கட்டாயமில்லை.
ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் பாராட்டி
கௌரவிக்கப்படுவர் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியின் போது தெரிவித்தார்.