இன்று காலை 10.30 மணிக்கு மேல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
எனவே நண்பர்கள் வெளியூர் பயணங்கள் தவிர்ப்பது நல்லது.
அது சார்ந்த பதிவுகள் எந்த குழுவிலும் பகிர்வு செய்ய வேண்டாம்.
*சமூக வலைதளங்களை கண்காணிக்க தமிழக போலீசார் முடிவு.
*தேவையில்லாத வதந்திகள், அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
*தீர்ப்பு குறித்து தவறான/ விஷமக்கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும்.
எனவே
வாட்ஸ் அப் அட்மின்கள் தங்களுடைய குழுக்களை இன்று முழுவதும் அட்மின் மட்டுமே பதிவு செய்யுமாறு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
கல்விச்சுடர்