. -->

Now Online

FLASH NEWS


Monday 2 December 2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு*

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் கூறியுள்ளது. டிசம்பர் 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.




தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்; மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.