. -->

Now Online

FLASH NEWS


Sunday 1 December 2019

தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தொடர் கனமழை காரணமாக நாளை புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நாளை விடுமுறை அறிவித்துள்ளது. 


கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை





கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும்  நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!



தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


*கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



*சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.*

*மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து - சென்னை பல்கலை கழகம்.*



*கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு*