இந்தியாவில் அனைத்து இடங்களிலும் (தேசிய கொடி ஏற்றப்படும் பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் ) தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அரசு அறிவிப்பு.
தமிழக அரசு அனுப்பிய ஆணையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
*ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் இன்றைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும் இந்திய அரசு 13/01/2020 அன்று துக்கம் அனுசரிப்பதால்
தேசிய கொடிகள் அனைத்து பள்ளிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.
அரசின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.