. -->

Now Online

FLASH NEWS


Monday 13 January 2020

13.01.2020 பள்ளிகள் மற்றும் அரசு அலுவகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவு - Order Copy

இந்தியாவில் அனைத்து இடங்களிலும் (தேசிய கொடி ஏற்றப்படும்  பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் ) தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அரசு அறிவிப்பு.


தமிழக அரசு அனுப்பிய ஆணையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

*ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் இன்றைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும் இந்திய அரசு  13/01/2020 அன்று துக்கம் அனுசரிப்பதால்

தேசிய கொடிகள் அனைத்து பள்ளிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

அரசின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.