. -->

Now Online

FLASH NEWS


Tuesday 28 January 2020

தாமதமாக வந்த 2,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - விளக்கமளிக்காவிட்டால் நடவடிக்கை

பள்ளிக்கு தாமதமாக வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது தமிழகம் முழுவதும் நோட்டீஸ் வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து விளக்கம் தராதவர்கள் மீது 17-ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பு உள்ளது.