. -->

Now Online

FLASH NEWS


Wednesday 15 January 2020

+2 முடித்தவர்களுக்கு பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

இந்திய பாதுகாப்பு படைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பணியாளர் தேர்வாணையமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாதவர் விண்ணப்பிக்கலாம்.




காலிப் பணியிடங்கள் : 418
தேசிய அகாடமி – 208 காலிப்பணியிடம்
கப்பல்படை – 42 காலிப்பணியிடம்
விமானப்படை – 120 காலிப்பணியிடம்
நாவல் அகாடமி – 48 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி :
பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :

02.07.2001 மற்றும் 01.07.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் https://upsconline.nic.in/mainmenu2.php மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://upsconline.nic.in/mainmenu2.php பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.01.2020