6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டேப் போன்ற கையடக்க கணினி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிறந்த பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கு அரசு சார்பில் ரூ.10,000 கட்டணம் வழங்கப்படும். மேலும், மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால் மதிப்பெண் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றார்.
மாணவர்களுக்கு டேப்...