பொங்கலுக்காக 13-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய மாணவர்கள் எங்கு உள்ளார்களோ அங்கு தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும்.
அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என வதந்தி பரப்பி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.